Navigate / search

லல்லு அப்துல் ஹமிது (MLA) மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து 13. மஸ்ஜிதியா தெரு அவரத்தர் முஹம்மது அப்துல்லா மகனும், எ.கே. அஹமது மைதின் சகோதரரும் ,எம். அப்துல் ரஹ்மான் மைத்துனரும், எம்.எ. சித்தீக் மாமாவுமான ,எம்.எல்.எ. என்கிற லல்லு அப்துல் ஹமிது (MLA) வயது 80 மௌத்து இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  

கொடிகால் பாளையம் ஜெஹபர் அலி வபாத்

கூத்தாநல்லூர் செய்தி – 22.08.2016 50. மஸ்ஜிதியா தெரு கொடிகால் பாளையம் சூப்புநானா அப்துல் காதர் மகனும், கோட்டகச்சேரியார் முஹம்மது தாஹா மருமகனும், வானக்காரர் ஹாஜா மைதின் / கோட்டகச்சரியார் அப்துல் முனாப் / பி.எம். ஹாஜா மைதின் இவர்களின் சகலையும், வானக்காரர் சாகுல் ஹமிது சிறிய தகப்பனாருமான ஜெஹபர் அலி வயது 58 மௌத்து குவைத்தில் வஃபாத்தாகி விட்டார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  

கே.ஆர்.எம். முஹம்மது ஜஹரான் ( 5 மாத குழந்தை ) வபாத்

8. செய்யது உசேன் ரோடு கே.ஆர்.எ. முஹம்மது இக்பால் / நூர்தீன் அப்துல் ரபி இவர்களின் பேரனும்,  கே.ஆர்.எம். முஹம்மது ரிஸ்வான் மகனுமான முஹம்மது ஜஹரான் ( 5 மாத குழந்தை ) மௌத்து இன்ஷா அல்லாஹ் நாளை  18.08.2016 காலை 10.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்  

70 ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் கோலகாலமாக கொண்டாட்டம்

                  இந்திய திருநாடு  பல்வேறு சமயங்கள் ஒன்றிணைத்து வாழும் நாடு, அனைத்து சமுதாய மக்களும்   இந்தியாவின்   சுதந்திரத்திற்க்காக  பங்காற்றி ஓர் அணியில் திரண்டு போராடினார்கள்  அதில் முக்கியமாக  முஸ்லீம் சமுதாயம் மிக அதிகமாக தங்கள் பங்கை  பொருளாகவும் உடலாலும் உயிராலும் தன் தாய் நாட்டிற்காக  பரிசளித்தனர். இன்று நாம் 70 ஆம் ஆண்டு  சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் நமது சமுதாயத்தினர்களின் பங்களிப்பை அறிந்து கொள்வது […] Read more

புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா

    கூத்தாநல்லூர் செய்தி புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா <><><><><><><><><><><><> இன்சா அல்லாஹ் இன்று 12.08.2016 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப் பள்ளி வாயிலில் இருந்து நமதூரைச் சார்ந்த 12 நபர்கள் புனித மிக்க ஹஜ் பயணம் புறப்படுகிறார்கள் நமதூர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் செய்தி : நஜ்முதின் எம்.சி 12.08.2016

பூதமங்கலம் ஆதனூறார் மெஹர் நிஷா வபாத்

11-08-2016 48 A ஆஸ்பத்திரி லைன் (சின்ன கூத்தாநல்லூர் ) பூதமங்கலம் ஆதனூறார் அப்துல் காதர் மகளும், ஷா வீட்டு முஹம்மது சுல்தான் (அடி சுல்தான்) மனைவியும், லியாகத் அலி/ ஷாபி முஹம்மது சகோதரியும், சாதிக் பாட்சா / பைஜுல் நவாஸ்/ முஹம்மது ரபி தாயாரும், படாரன் கத்தார் பாட்ஷா அத்திக்கடை நைஸ் பதுருதீன் மாமியாருமான மெஹர் நிஷா ( வயது 67) மௌத்து. இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் 1-00 மணிக்கு சின்னப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் […] Read more

டப்பா அல்ஹாஜ் அப்துல் சலாம் மௌத்து

கூத்தாநல்லூர் செய்தி 22.எ. அப்துல் ரஹ்மான் ரோடு கு.சே. ( டப்பா ) முஹம்மத அப்துல்லா மகனும் தி.கா. முஹம்மது சுல்தான் மருமகனும் பி.எம். நூர் மைதின் / பி.எ. முஹம்மது அப்துல்லா / ஜே.எ. ஹாஜா மைதின் இவர்களின் மாமனாரும் கே.கே. (டப்பா )முஹம்மது இக்பால்  சகோதரர்களின் சிறிய தகப்பனாரும் கே.எ. (டப்பா) செய்யது அஹமது / கே.எ. ஜபருல்லா இவர்களின் தகப்பனாருமான டப்பா அல்ஹாஜ் அப்துல் சலாம் வயது 89 மௌத்து நாளை 09.08.2016 மதியம் […] Read more

திருச்சுழியார் ஹஜ்ஜா தாஜீன்னிசா வபாத்

23. பாய்க்காரத் தெரு மர்ஹீம திருச்சுழியார் அப்துல் ரஹிம் மகளும் மர்ஹீம் தாவூது அப்துல் கரிம் மகளும் மர்ஹீம் தாவூது பசீர் அகமது மனைவியும் தொ.இ. ஹாஜா மைதின் மாமியாரும் திருச்சுழியார் பசிர் அகமது / நிஜாமுதின் சகோதரியும் தாவூது முஹம்மது இக்பால் தாயாருமான திருச்சுழியார் ஹஜ்ஜா தாஜீன்னிசா வயது 69 மௌத்து நாளை 09.08.2016 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு போலீஸ் விசாரணை

கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திக்கடை குட்ரஷா ரகீம் தெருவை சேர்ந்தவர் குத்புதீன் (வயது40). இவருக்கு தொண்டையில் புண் இருந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குத்புதீனுக்கு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் அவர் மயங்கி விழுந்து இறந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன http://www.dailythanthi.com/News/Districts/Thiruvarur/2016/08/08014434/Police-are-investigating-the-death-of-those-treated.vpf