Navigate / search

தீனா ஹஜ்ஜா ஆயிசா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 38. ரஹ்மானியா தெரு   தீனா அப்துல் கரீம் மகளும். கூணன் அஹமது மைதீன் மனைவியும். ஆலி அப்துல் சபூர் மாமியாரும். கூணன் ஹாஜா நஜ்முதின் / முஹம்மது இஸ்மாயில். தாயாருமான தீனா ஹஜ்ஜா ஆயிசா நாச்சியா வயது 65 மௌத்து இன்று மாலை 5.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நலலடக்கம் செய்யப்படும்

KWAB- KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI

KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI   உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது ஊரின் மீது  என்றுமே அக்கறை கொண்டு எங்கு வாழ்ந்தாலும் அவரவர்களின் பங்களிப்பை ஊரின் நலன்கருதி செய்து வருவது நமதூர் மக்களின் சிறப்பு தன்மை. அந்த வகையில் புருணையில் இருந்து செயல்பட்டு வரும் நமதூர் இயக்கமான KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI யின் கலந்துரையாடல் கூட்டம் வெகு சிறப்பாக இனிதே நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் .   இதில் […] Read more

அப்துல் காதர் நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  27.அன்வாரியா தெரு லெ.மு. ஹமீது நெய்னா மூஸா மகளும் , மதுக்கூர் ஜெ. ஹாஜா நஜ்முதின் மனைவியும் ,  மதுக்கூர் சேக் அப்துல் காதர் மைத்துனியும்,  லெ.மு.சாஹீல் ஹமீது சகோதரியும்,  ஆழியூர் ஜாஹிர் உசேன் / சேக்கா ஜெஹபர்தீன் மாமியாருமான , அப்துல் காதர் நாச்சியா (நாச்சியம்மா ) வயது 58 மௌத்து இன்று மதியம் 1.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

கூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம் புற்றுநோய் என்றால் என்ன? எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது? புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று! ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள் நேஷனல் விமன்ஸ் […] Read more

கூத்தாநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு

கூத்தாநல்லூரில்.. நேற்று 18.01.17 காலை முதல் லட்சுமாங்குடி பாலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று கூடினர் … இது ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டுமல்ல , நமது உரிமைக்கான போராட்டம்… அதன்  புகைப்படங்கள் சில தொகுப்பு 

நரியர் அமானுல்லாஹ் (மலேசியா) வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 86. கமாலியா தெரு   நரியர் முஹம்மது உசேன் மகனும், கே.ஆர். அப்துல் மஜிது மருமகனும், சேக்கா அமானுல்லாஹ் மைத்துனரும், கே.ஆர்.எ. இஸ்மாயில் மச்சானும், லொக்கு முஹம்மது மைதீன் / அஹமது மைதீன் / சேக்கா பிலால் ஆகியோரின் தாய் மாமாவும், என்.எ. முஹம்மது சிப்லி தகப்பனாருமான, நரியர் அமானுல்லாஹ் வயது 68 மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்    

பர்மா ஜெ. முஹம்மது தாஜ்தீன் வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  111 /0 எ. திருவாரூர் மெயின் ரோடு லெட்சுமாங்குடி   தமிழர் தெருவில் வசித்து வந்த மர்ஹீம் தஞ்சாவூரார் ஹாஜி முஹம்மது என்கிற சாஹீல் ஹமீது மருமகனும் ,தஞ்சாவூரார் அமீர் சுல்தான் / அப்துல் லத்தீப் சகோதரர்களின் மச்சானுமான, பர்மா ஜெ. முஹம்மது தாஜ்தீன் வயது 58 மௌத்து நாளை 16.01.2017 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

சடையன் ஜெகபர் சாதிக் வபாத்

கூத்தாநல்லூர்  வபாத்  99 ஷவ்கத் அலி தெரு. சடையன் அப்துல் காதர் மகனும் .லொக்கு முஹம்மது அப்துல்லா மருமகனும்.சடையன் முஹம்மது மைதீன் சகோதரரும். சடையன் அன்வர்தீன்ஷா.நஜ்முதீன்ஷா.அஜ்மீர்ஷா ஆகியோரின் தகப்பனாரும்.A.M.சுல்தான்மைதீன் மாமாவுமாகிய சடையன் ஜெகபர் சாதிக் (வயது 78) சிங்கையில் காலமாகி விட்டார்கள்.

லொக்கு ரெஜியா பேகம் மௌத்து

36. இஸ்மாயில் தெரு லொக்கு ஹாஜி அப்துல் சலாம் மகளும் லொக்கு அப்துல் முஹம்மது / லொக்கு அப்துல் ரெஜாக் தங்கையும் நெல்லுக்காரர் முஹம்மது பாரூக் / ஜ.மு.ர. முஹம்மது இஸ்மாயில் மைத்துனியுமான லொக்கு ரெஜியா பேகம் வயது 42 மௌத்து இன்று இரவு 8.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

லெப்பாச்சி சுல்தான் ஜெய்னுல் ஆபிதீன் மௌத்து

216. பெரியத் தெரு லெப்பாச்சி முஹம்மது சரீப் மகனும் கோட்டூரார் முஹம்மது மிஷ்கின் மச்சானும் மொலுக்கன் ஹாஜா மைதின் / பூதமங்கலம் நசீருதீன் மாமனாரும் கோட்டூரார் நெய்னாஸ் அஹமது / இம்தியாஸ் அஹமது மாமாவும் லெப்பாச்சி முஹம்மது ரிபாய் தகப்பனாருமான லெப்பாச்சி சுல்தான் ஜெய்னுல் ஆபிதீன் ( ஏசியன் கேபிள் ) வயது 69 மௌத்து   இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.