Navigate / search

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள்

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள் (21\12\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.)    உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி, உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே. பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட். அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம். நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது. அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது. அகபாவும், நுக்கபாவும்: இறைவனால் தனக்கு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது. அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள். குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள். அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள். அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர். அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் […] Read more

அல் அமான் இளைஞர் இயக்கத்தின் ஆம்புலன்ஸ் சேவை

அறிவிப்பு 📢📢📢📢📢📢📢📢 அல் அமான் இளைஞர் இயக்கத்தின் ஆம்புலன்ஸ் சேவை Maintenance / FC வேலைகள் முடிந்து மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது. 🚑🚑🚑🚑🚑🚑🚑 அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு 9842482979 9597850951 இந்த எண்ணில் இருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் 9688559956 9962727123 9488817344 9698861810 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் சமுதாய சேவையில் 25 ஆண்டுகள் அல் அமான் இளைஞர் இயக்கம் கூத்தாநல்லூர். 9⃣8⃣4⃣2⃣4⃣8⃣2⃣9⃣7⃣9⃣

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???   நமதூரில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டது…. தண்ணீரின் தன்மையும் மாறிவிட்டது… பல இடங்களில் உப்பு தண்ணீர் வந்துவிட்டது… நமது பெண்கள் வீடு கழுவுகிறோம், விசேஷங்கள், தண்ணீர் மோட்டாரை உடனே அணைக்க அலட்சியம், இப்படி பல வகையில் நிலத்தடி தண்ணீரை உறுஞ்சி கண்டப்படி வீண்விரையம் செய்கின்றனர்… இன்னும் அதிகம் அதிகமா மரங்களை வெட்டுகிறோம், ஒரு மரம் கூட நமது வீட்டில் புதிதாக வளர்ப்பது இல்லை. நமதூரில் உள்ள […] Read more

கூத்தாநல்லூர்அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்

ஜனவரி 2018 முதல் கர்ப்பம் அடைந்துள்ள அனைத்து பெண்களும் நமதூர் பெரியக்கடைத்தெரு சலீமா காம்ப்ளக்ஸ் எதிர்புறம் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் அரசு ஆஸ்பத்திரியிலோ அல்லது பிரைவேட் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தாலும் கண்டிப்பாக இங்கே பதிவு செய்ய வேண்டும் கர்ப்பமுற்ற மூன்று மாத காலத்தில் இந்த பதிவை அவசியம் செய்ய வேண்டும் தங்களது கர்ப்ப நிலையை பதிவு செய்யும் பொழுது தங்கள் […] Read more

திருவாரூர் To சென்னை

இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்.. வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.. திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும், மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது. திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai), நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்.. மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக […] Read more

இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்க்கு எதிராக செயல் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்!!! இணைந்திடுவோம் இறைவனுக்காக !!! நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! இன்று திருவாருரில் அனைத்து முஸ்லிம்கள் அமைப்பின் சார்பில் நடைபெறும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஸிஸ சக்திக்கு எதிரான போக்கை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேம். இது நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இயக்க வேறுபாடு இன்று ஒன்றுபட்டு நாம் எதிர்ப்பை பதிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ். நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! மோ(ச)டி அரசின் இந்துத்துவா போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் […] Read more

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா… கவனம்!

தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம்… எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா… எனப் பல வகைகள். அப்படியே கொஞ்சம் தெற்குப் பக்கமாக இந்திய வரைபடத்தில் சரிந்தால், `இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் […] Read more

GET TO GETHER – 8/12/2017 Friday

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08/12/2017 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் மக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நமது KNR Unity நண்பர்களால் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது, தொழுகைக்கு பின் மதிய உணவும் பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மக்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது இப்படிக்கு, நிர்வாகத்தினர் KNR Unity – UAE